Dec 22, 2025
Thisaigal NewsYouTube
1 எம்.டி.பி வழக்கு விசாரணையை முடித்துக்கொண்டனர் அரசு தரப்பு
அரசியல்

1 எம்.டி.பி வழக்கு விசாரணையை முடித்துக்கொண்டனர் அரசு தரப்பு

Share:

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட 1எம்.டி.பி நிதி முறைகேடு வழக்கு விசாரணையை பிராசிகியூஷன் தரப்பினர் இன்று முடித்துக்கொண்டனர்.

230 கோடி வெள்ளி நிதி முறைகேடு சம்பந்தப்பட்ட இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லோரென்ஸ் செகுய்ரா முன்னிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி 235 நாட்கள் நடைபெற்று வந்தது.

அரசு தரப்பு சாட்சியாக 50 பேர் அழைக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பு, தனது விசாரணையை முடித்துக்கொள்வதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அஹ்மத் அக்ரம் கரீப், நீதிமன்த்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிராசிகியூஷன் தரப்பும், எதிர்தரப்பும் தங்களின் எழுத்துப்பூர்வமான வாதத் தொகுப்பை வரும் ஜுலை 26 ஆம் தேதிக்குள் சமர்பிக்குமாறு இரு தரப்பினரையும் நீதிபதி டத்தோ கோலின் லோரென்ஸ் செகுய்ரா கேட்டுக்கொண்டார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்