Apr 24, 2026
Thisaigal NewsYouTube
60  விழுக்காட்டினர்  வாக்களிப்பர் 
அரசியல்

60  விழுக்காட்டினர்  வாக்களிப்பர் 

Share:

குவா முசாங் , ஆகஸ்ட் 16-

கிளந்தன் , குவா முசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நீங்கிரி சடடமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது .

இந்த இடைத்தேர்தலில் பதிவுபெற்ற வாக்காளர்களில் 60 விழுக்காட்டினர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்தார் .

தேர்தல் முடிவு , நாளை இரவு 9 .00 மணிக்கு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். ஓரங் அஸ்லி கிராமப் பகுதிகளில் வாக்களிப்பு நேரம் பிற்பகல் 2 மற்றும் 3 மணிக்குள் முடிவுறும் . வாக்குப்பெட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்வதற்கு இரண்டு ஹெலிகாப்ட்டார்கள் பயன்படுத்தபட விருப்பதாக அவர் தெரிவித்தார் .

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!