Mar 5, 2026
Thisaigal NewsYouTube
60  விழுக்காட்டினர்  வாக்களிப்பர் 
அரசியல்

60  விழுக்காட்டினர்  வாக்களிப்பர் 

Share:

குவா முசாங் , ஆகஸ்ட் 16-

கிளந்தன் , குவா முசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நீங்கிரி சடடமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது .

இந்த இடைத்தேர்தலில் பதிவுபெற்ற வாக்காளர்களில் 60 விழுக்காட்டினர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்தார் .

தேர்தல் முடிவு , நாளை இரவு 9 .00 மணிக்கு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். ஓரங் அஸ்லி கிராமப் பகுதிகளில் வாக்களிப்பு நேரம் பிற்பகல் 2 மற்றும் 3 மணிக்குள் முடிவுறும் . வாக்குப்பெட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்வதற்கு இரண்டு ஹெலிகாப்ட்டார்கள் பயன்படுத்தபட விருப்பதாக அவர் தெரிவித்தார் .

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு