Oct 22, 2025
Thisaigal NewsYouTube
பொது மன்னிப்பு வாரியத்தின் கூட்டக் குறிப்பு வெளியிடப்படாது
அரசியல்

பொது மன்னிப்பு வாரியத்தின் கூட்டக் குறிப்பு வெளியிடப்படாது

Share:

ஜன.9-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், வீட்டுக்காவலில் வைப்பது தொடர்பாக அரசாணை உத்தரவு ஒன்று இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் பொது மன்னிப்பு வாரியத்தின் கூட்டக்குறிப்பு வெளியிடப்படாது என்று கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தாபா தெரிவித்தார்.

நஜிப் விவகாரத்தை விவாதித்ததாக கூறப்படும் மன்னிப்பு வாரியத்தின் கூட்டக் குறிப்பை அம்பலப்படுத்த இயலாது அமைச்சர் விளக்கினார்.

அந்த கூட்டக்குறிப்பு மிக ரகசியமானது என்று சலேஹா திட்டவட்டமாக தெரிவித்தார்.

மன்னிப்பு வாரியத்தில் ஓர் உறுப்பினர் என்று நம்பப்படும் சலேஹாவை மேற்கோள்காட்டி, நஜீப்பிற்கு பொது மன்னிப்பு கிடைத்து விட்டதாக கடந்த ஆண்டு வெளியிட்ட செய்தி, ஓன் லைன் ஊடகங்கள் அடுத்த சில நிமிடங்களியே அந்த செய்தியை மீட்டுக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!