Dec 16, 2025
Thisaigal NewsYouTube
அம்பாங் தொகுதியுடன் இரண்டறக் கலந்து இருப்பேன்: ரோட்ஸியா இஸ்மாயில்
அரசியல்

அம்பாங் தொகுதியுடன் இரண்டறக் கலந்து இருப்பேன்: ரோட்ஸியா இஸ்மாயில்

Share:

கோலாலம்பூர், ஜூன்.10-

அம்னோவிலிருந்து விலகியுள்ள முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், அம்பாங் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் மூலம் போட்டியிடலாம் என்று ஊகங்கள் ஏற்பட்டுள்ள வேளையில் அந்த தொகுதியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருந்து வரப் போவதாக ரோட்ஸியா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அம்பாங் தொகுதியை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிகேஆ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இப்போதுதான் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. தொகுதி மக்களுக்கு எனது சேவை தொடர்ந்து தேவைப்படுகிறது என்று ரோட்ஸியா இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

Related News

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!