Dec 22, 2025
Thisaigal NewsYouTube
சனூசி வேட்பாளராக நிறுத்துவதில் மாற்றமில்லை
அரசியல்

சனூசி வேட்பாளராக நிறுத்துவதில் மாற்றமில்லை

Share:

கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் வரும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று பாஸ் கட்சி அறிவித்துள்ளது. சனூசிக்கு எதிராக இரண்டு தேச நிந்தனை குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போதிலும் அவரை வேட்பாளராக நிறுத்துவதில எந்த மாற்றமும் இருக்காது என்று பாஸ் கட்சித் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மாட் தெரிவித்துள்ளார்.

சனூசியின் வழக்கினால் பெரிக்காத்தான் நேஷனலுக்கான ஆதரவு திடீரென்று பெருகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், சனூசியை வேட்பாளாக நிறுத்துவதென நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநர் என்ற முறையில் தேர்தல் பிரச்சாரங்களை சனூசி தொடர்ந்து முன்னெடுப்பார் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக துவான் இப்ராஹிம் மேலும் விவரித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு