Oct 23, 2025
Thisaigal NewsYouTube
பேரணியில் கலந்து கொள்ள அனைவரும் ஊக்குவிக்கப்படுவர்
அரசியல்

பேரணியில் கலந்து கொள்ள அனைவரும் ஊக்குவிக்கப்படுவர்

Share:

கோலாலம்பூர், ஜன.2-


அடுத்த வாரம் திங்கட்கிழமை புத்ராஜெயா, நீதித்துறை கட்டடத்தின் முன் நடைபெறும் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு ஆதரவு தருவிக்கும் பேரணியில் தனது உறுப்பினர்கள் பெரியளவில் திரள்வதை கட்சி ஊக்குவிப்பதாக அதன் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் இதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதைப் போல மக்கள் பிரச்னையாக கருதப்படுவதால் இந்த பேரணியில் மக்கள் கலந்து கொள்வதைதை பெரியளவில் ஊக்குவிக்கப்படுவதாக தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!