Mar 6, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்ஸ் அமைப்பில் மலேசியா இணைந்தது
அரசியல்

பிரிக்ஸ் அமைப்பில் மலேசியா இணைந்தது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 24-

உலகின் மொத்த வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் BRICS அமைப்பின் பங்காளி நாடாக மலேசியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

அந்த அமைப்பின் பங்காளிகளாக அங்கீகரிக்கப்பட்ட 13 நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.

பதிமூன்று நாடுகள் BRICS அமைப்பில் முழு உறுப்பினராக இன்னும் ஆகாவிட்டாலும் அவை பங்காளி நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று அந்த கூட்டமைப்பின் BRICS INFO எனும் எக்ஸ் தளம் கூறியது.

மலேசியாவை தவிர்த்து, அல்ஜீரியா, Belarus, கியூபா, இந்தோனேசியா, கஸகஸ்தான், Bolivia., நைஜீரியா, தாய்லாந்து, துருக்கி, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியட்னாம் ஆகிய நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பின் பங்காளி நாடுகளாக ஆகியுள்ளன.

பிரிக்ஸ் அமைப்பில் இணையும் விருப்பத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி பிரேசில் அதிபர் Luiz Inacio Lula da Silva-வுடன் நடத்திய சந்திப்பின் போது வெளிப்படுத்தியிருந்தார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை