Dec 15, 2025
Thisaigal NewsYouTube
பேச்சு சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்
அரசியல்

பேச்சு சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

Share:

சுபாங் ஜெயா, ஜூலை.08-

பிகேஆர் உறுப்பினர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திர உரிமையைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் கேட்டுக் கொண்டார்.

பிகேஆர் உறுப்பினர்கள் அனைவரும் கருத்து சொல்வதற்கு உரிமைப் பெற்றுள்ளனர். ஆனால், அதனைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சரான ரமணன் குறிப்பிட்டார்.

எந்தவொரு கருத்து சுதந்திரமாக இருந்தாலும் அதனை நல்ல முறையில் மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். அது கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அவதூறு தன்மையில் அள்ளித் தெளிப்பதாக இருக்கக்கூடாது என்று ரமணன் வலியுறுத்தினார்.

Related News

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

சூடு பிடிக்கும் அரசியல் களம்: அமைச்சரவை மாற்றம் விரைவில்! வெளியேறினால் திரும்பி வர முடியாது - ஸாஹிட் ஹமிடி எச்சரிக்கை!

சூடு பிடிக்கும் அரசியல் களம்: அமைச்சரவை மாற்றம் விரைவில்! வெளியேறினால் திரும்பி வர முடியாது - ஸாஹிட் ஹமிடி எச்சரிக்கை!