Oct 19, 2025
Thisaigal NewsYouTube
நாளை நடைபெறுகிறது சிங்கப்பூர் பொதுத் தேர்தல்
அரசியல்

நாளை நடைபெறுகிறது சிங்கப்பூர் பொதுத் தேர்தல்

Share:

கோலாலம்பூர், மே.o5-

கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு பிறகு சிங்கப்பூர் பொதுத் தேர்தல் நாளை மே 3 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஆளும் மக்கள் செயல் கட்சியான PAP, ஆட்சியைத் தற்காத்துக் கொள்வதற்கு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு கொண்டு, ஆட்சியைத் தற்காத்துக் கொள்வதற்கான அவசியத்தை வலியுறுத்தி வந்தது.

வேட்பாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பம்பரமாகச் சுழன்று வாக்கு வேட்டையாடி வந்த நிலையில், நேற்று வியாழக்கிழமையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இன்று ஒரு நாள் ஓய்வுக்குப் பின்னர் நாளை வாக்களிப்பு நடைபெறுகிறது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!