அம்னோவினால் ஓரங்கட்டப்பட்ட தமது நண்பருக்கு, புதிய கட்சியை நிறுவ வேண்டாம் என்றும், மாறாக ஏற்கெனவே உள்ள அரசியல் தளமான பெரிக்காத்தான் நேஷ்னல் கட்சியில் இணையும்படி, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் அறிவுறுத்துயுள்ளார்.
ஒரு புதிய மலாய்-இஸ்லாமியக் கட்சியை அமைப்பது என்பது மலாய்க்காரர்களுக்கு நஷ்டத்தையும், அரசியல் எதிரிகளுக்கு நன்மையும் பயக்கும் என்று துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.
முன்னாள் அம்னோ இளைஞரணித் தலைவர் கைரி ஜமாலுடீன் புதிய அரசியல் கட்சியை நிறுவுவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது தொடர்பில், துவான் இப்ராஹிம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளார்.

Related News

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு


