அம்னோவினால் ஓரங்கட்டப்பட்ட தமது நண்பருக்கு, புதிய கட்சியை நிறுவ வேண்டாம் என்றும், மாறாக ஏற்கெனவே உள்ள அரசியல் தளமான பெரிக்காத்தான் நேஷ்னல் கட்சியில் இணையும்படி, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் அறிவுறுத்துயுள்ளார்.
ஒரு புதிய மலாய்-இஸ்லாமியக் கட்சியை அமைப்பது என்பது மலாய்க்காரர்களுக்கு நஷ்டத்தையும், அரசியல் எதிரிகளுக்கு நன்மையும் பயக்கும் என்று துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.
முன்னாள் அம்னோ இளைஞரணித் தலைவர் கைரி ஜமாலுடீன் புதிய அரசியல் கட்சியை நிறுவுவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது தொடர்பில், துவான் இப்ராஹிம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


