அம்னோவினால் ஓரங்கட்டப்பட்ட தமது நண்பருக்கு, புதிய கட்சியை நிறுவ வேண்டாம் என்றும், மாறாக ஏற்கெனவே உள்ள அரசியல் தளமான பெரிக்காத்தான் நேஷ்னல் கட்சியில் இணையும்படி, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் அறிவுறுத்துயுள்ளார்.
ஒரு புதிய மலாய்-இஸ்லாமியக் கட்சியை அமைப்பது என்பது மலாய்க்காரர்களுக்கு நஷ்டத்தையும், அரசியல் எதிரிகளுக்கு நன்மையும் பயக்கும் என்று துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.
முன்னாள் அம்னோ இளைஞரணித் தலைவர் கைரி ஜமாலுடீன் புதிய அரசியல் கட்சியை நிறுவுவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது தொடர்பில், துவான் இப்ராஹிம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

மேடை அரசியல் வேண்டாம்... லிங்கி தொகுதியில் வீடு தேடி வாக்காளர்களை சந்திக்கும் அமினுடின் ஹரூன்

அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமா? - பக்காத்தான் இளைஞர் பிரிவுக்கு அக்மால் சாலே பதிலடி

ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் அமைச்சர்கள் விலக வேண்டும் – பக்காத்தான் இளைஞர் பிரிவு வலியுறுத்தல்

பாரிசான் - பெரிக்காத்தான் தொகுதி பங்கீட்டில் மசீச பலிகடாவாக்கப்பட்டது - அந்தோணி லோக் விமர்சனம்


