Nov 1, 2025
Thisaigal NewsYouTube
சீன கடற்படை கப்பல்கள் பினாங்கு துறைமுகத்தில் நிற்பது ஒன்றும் புதியது அல்ல-பிரதமர்
அரசியல்

சீன கடற்படை கப்பல்கள் பினாங்கு துறைமுகத்தில் நிற்பது ஒன்றும் புதியது அல்ல-பிரதமர்

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 13-

அண்மையில் இரண்டு சீன கடற்படை கப்பல்கள் பினாங்கு கடற்கரை பகுதியில் நின்று கொண்டிருந்த விவகாரம் தொடர்பாக பேசி வரும் அரசியல் தரப்பினரை டத்தோ ஶ்ரீ அன்வார் கடுமையாக சாடியுள்ளார்.

பினாங்கு மாநிலத்தில் சீன கடற்படை கப்பல்கள் நிற்பது காலந்தோறும் வழக்கில் இருக்கும் நடப்பாகும். மேலும் இஸ்ரேல் கடற்படை கப்பலை தவிர்த்து இதர நாடுகளான சிங்கப்பூர், அமெரிக்கா, இந்தோனேசிய மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கப்பல்கள் மலேசிய துறைமுகத்தில் நிற்பது ஒன்று புதியது அல்ல அல்ல என நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.


அரசியல் நோக்கத்திற்காக சிலர், சீன கடற்படை கப்பல்கள் பினாங்கைத் தாக்கப்போவதாக கூறிவரும் வதந்திகளைக் நாட்டின் பிரதமர் கடுமையாக சாடி உள்ளார்.

Related News

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!