Oct 21, 2025
Thisaigal NewsYouTube
மூன்று வாரங்களுக்குப் பிறகு வேட்பாளர் அறிவிப்பு
அரசியல்

மூன்று வாரங்களுக்குப் பிறகு வேட்பாளர் அறிவிப்பு

Share:

விரைவில் நடைபெற விருக்கும் ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பு, மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, நடத்துவது மிகவும் பொருத்தமான நேரமாகும் என்று பினாங்கு மாநில முதல்வர் சௌ கொன் யியோவ் தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சிகளும் அந்தந்தக் கட்சிகளின் பணிகளைச் செய்வதற்கு இந்தக் காலகட்டம் போதுமானதாக இருப்பதாக சௌ கொன் யியோவ் குறிப்பிட்டார்.
நேற்று புதன்கிழமை பினாங்கு மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இனி வேட்பாளர்களின் நியமனம் மற்றும் வாக்களிக்கும் நாள் மட்டுமே எஞ்சியுள்ளதாக சௌ கொன் யியோவ் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!