விரைவில் நடைபெற விருக்கும் ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பு, மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, நடத்துவது மிகவும் பொருத்தமான நேரமாகும் என்று பினாங்கு மாநில முதல்வர் சௌ கொன் யியோவ் தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சிகளும் அந்தந்தக் கட்சிகளின் பணிகளைச் செய்வதற்கு இந்தக் காலகட்டம் போதுமானதாக இருப்பதாக சௌ கொன் யியோவ் குறிப்பிட்டார்.
நேற்று புதன்கிழமை பினாங்கு மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இனி வேட்பாளர்களின் நியமனம் மற்றும் வாக்களிக்கும் நாள் மட்டுமே எஞ்சியுள்ளதாக சௌ கொன் யியோவ் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது : 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

"அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது; சவால்களைச் சந்திக்கத் தயாராகுங்கள்" - பாரிசான் உறுப்பினர்களுக்கு ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்


