Oct 16, 2025
Thisaigal NewsYouTube
சபா சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிக்க எஸ்பிஆர் கூடுகிறது
அரசியல்

சபா சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிக்க எஸ்பிஆர் கூடுகிறது

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.08-

17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் கடந்த திங்கட்கிழமை சபா மாநிலத்தின் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பதற்கு அடுத்த வாரம் செவ்வாக்கிழமை தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் தனது சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவிருக்கிறது.

சபா சட்டமன்றம் கலைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை சபா நாயகர் டத்தோ ஶ்ரீ பங்லிமா காட்ஸிம் எம் யஹாயாவிடமிருந்து தாங்கள் பெற்றுள்ளதாக எஸ்பிஆர் பொதுச் செயலாளர் டத்தோ கைருல் ஷாரி தெரிவித்தார்.

சபாவின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அந்தக் கூட்டத்தில் நிர்ணயிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

வேதமூர்த்தியின் வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் வழக்கு மனு

வேதமூர்த்தியின் வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் வழக்கு மனு

பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியைக் கைப்பற்றுமானால் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவித் தொகை

பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியைக் கைப்பற்றுமானால் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவித் தொகை