Apr 23, 2026
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனல் அழைக்கப்படவில்லை
அரசியல்

பாரிசான் நேஷனல் அழைக்கப்படவில்லை

Share:

ஷா ஆலாம், மார்ச்.16-

டிஏபி-யின் 18வது தேசிய நிலையிலான மாநாட்டை பாரிசான் நேஷனல் தலைவர்கள் புறக்கணித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை டிஏபி மறுத்துள்ளது. அதற்கு மாறாக, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியைத் தவிர வேறு முக்கிய தலைவர்களின் பங்கேற்பு இந்த மாநாட்டில் இல்லை என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நம்பிக்கைக் கூட்டணியில் உறுப்பியம் பெற்றுள்ள கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளன. டிஏபி-க்கும் பாரிசான் நேஷனலுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. சில நேரங்களில் நாங்கள் எங்கள் சொந்த உறுப்புக் கட்சிகளை மட்டுமே உள்ளடக்குகிறோம், இது வழக்கமான ஒன்று என அவர் கூறினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!