Oct 21, 2025
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனல் அழைக்கப்படவில்லை
அரசியல்

பாரிசான் நேஷனல் அழைக்கப்படவில்லை

Share:

ஷா ஆலாம், மார்ச்.16-

டிஏபி-யின் 18வது தேசிய நிலையிலான மாநாட்டை பாரிசான் நேஷனல் தலைவர்கள் புறக்கணித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை டிஏபி மறுத்துள்ளது. அதற்கு மாறாக, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியைத் தவிர வேறு முக்கிய தலைவர்களின் பங்கேற்பு இந்த மாநாட்டில் இல்லை என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நம்பிக்கைக் கூட்டணியில் உறுப்பியம் பெற்றுள்ள கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளன. டிஏபி-க்கும் பாரிசான் நேஷனலுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. சில நேரங்களில் நாங்கள் எங்கள் சொந்த உறுப்புக் கட்சிகளை மட்டுமே உள்ளடக்குகிறோம், இது வழக்கமான ஒன்று என அவர் கூறினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!