Dec 21, 2025
Thisaigal NewsYouTube
சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பகிர வேண்டாம்
அரசியல்

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பகிர வேண்டாம்

Share:

சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பகிர வேண்டாம் என்று தொர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil பொது மக்களை கேட்டுக்கொண்டார்.

இது போன்ற தவறான தகவல்கள் பல்வேறு குழப்பங்களையும் குளறுபடிகளையும் ஏற்படுத்தலாம் என்று அமைச்சர் நினைவுத்தினார்.

அரசாங்கத்துடன் தொடர்புடைய நில முதலீட்டு நிறுவனம் ஒன்று, கழிப்றையை சீர்படுத்துவதற்கு ஒரு கோடியே 40 லட்சம் வெள்ளியை செலவிட்டுள்ளதாக சமூக வலைத்தளஙகளில் பகிரப்பட்டு வரும் தவறான செய்தி தொடர்பில் அரசாங்கப் பேச்சாளரான Fahmi எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்