Oct 19, 2025
Thisaigal NewsYouTube
புகார்களின் அடிப்படையிலேயே மறு தேர்தல்
அரசியல்

புகார்களின் அடிப்படையிலேயே மறு தேர்தல்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.25-

நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் தொகுதி அளவிலான தேர்தலி சில தொகுதிகளில் மறு தேர்தல் நடத்தப்படுவதற்கு எடுக்கப்பட்ட முடிவானது, தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற புகார்களின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று தேர்தல் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

புகார்களைப் பெற்றப் பின்னர் வெறுமனே மறு தேர்தல் நடத்தப்படுவதற்கு முடிவு எடுக்கப்படவில்லை. மாறாக, அந்த புகார்களைத் தீர விசாரணை செய்து, ஆராயப்பட்டது.

மறு தேர்தல் நடத்தப்படுவதற்கான அடிப்படை முகாந்திரங்கள் இருக்கும் தொகுதிகளுக்கு மட்டுமே மறு தேர்தல் நடத்தப்படுவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக டாக்டர் ஸலிஹா விளக்கினார்.

குறிப்பாக, வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற முறையிலிருந்து வாக்களிப்பு முறை வரை முழுமையாக ஆராயப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சருமான டாக்டர் ஸலிஹா தெளிவுபடுத்தினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!