Dec 21, 2025
Thisaigal NewsYouTube
கிளாந்தான் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது
அரசியல்

கிளாந்தான் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது

Share:

கிளாந்தான்,ஜூலை 28-

ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள NENGGIRI சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான 6 வேட்புமனு பாரங்கள் இதுவரை வாங்கப்பட்டிருப்பதை கிளாந்தான் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த 6 வேட்புமனுக்கான பாரங்களும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளால் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வாங்கப்பட்டதாக கிளாந்தான் தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் FAKHRUL RAZI AB WAHAB கூறியுள்ளார்.

மேலும், NENGGIRI சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்