Mar 5, 2026
Thisaigal NewsYouTube
கிளாந்தான் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது
அரசியல்

கிளாந்தான் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது

Share:

கிளாந்தான்,ஜூலை 28-

ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள NENGGIRI சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான 6 வேட்புமனு பாரங்கள் இதுவரை வாங்கப்பட்டிருப்பதை கிளாந்தான் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த 6 வேட்புமனுக்கான பாரங்களும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளால் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வாங்கப்பட்டதாக கிளாந்தான் தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் FAKHRUL RAZI AB WAHAB கூறியுள்ளார்.

மேலும், NENGGIRI சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு