Jun 28, 2026
Thisaigal NewsYouTube
கிளாந்தான் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது
அரசியல்

கிளாந்தான் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது

Share:

கிளாந்தான்,ஜூலை 28-

ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள NENGGIRI சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான 6 வேட்புமனு பாரங்கள் இதுவரை வாங்கப்பட்டிருப்பதை கிளாந்தான் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த 6 வேட்புமனுக்கான பாரங்களும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளால் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வாங்கப்பட்டதாக கிளாந்தான் தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் FAKHRUL RAZI AB WAHAB கூறியுள்ளார்.

மேலும், NENGGIRI சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்