Mar 5, 2026
Thisaigal NewsYouTube
28 போலிஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன
அரசியல்

28 போலிஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன

Share:

குவாந்தன்,ஆகஸ்ட் 18

கிளாந்தான் நெங்கிரி மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் 3R எனப்படும் இனம்-மதம்-ஆட்சியாளர்கள் குறித்த அவதூறு கூற்றை வெளியிட்டது தொடர்பாக பேரிக்கான் நேஷனல்-லின் தலைவர் டான்ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின் மீது 28 போலிஸ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவ்விவகாரம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பஹாங் போலிஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அச்சம்பவம் தொடர்பாக, பஹாங்கில் இதுவரை செய்யப்பட்ட 28 புகார்களுக்கும் விசாரணை அறிக்கையும் கட்டாயம் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு