Dec 21, 2025
Thisaigal NewsYouTube
விசாரிக்கப்படும் சட்டம் பொருத்தமற்றது
அரசியல்

விசாரிக்கப்படும் சட்டம் பொருத்தமற்றது

Share:

ஷா ஆலம் ,ஆகஸ்ட் 21-

பெரிக்கத்தான் நசியனால் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான் ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின்தேசத்துரோகச் சட்டம் 1948-இன் கீழ் விசாரிக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று பிரதமர் துறையின் சட்டப் பிரிவின் முன்னாள் துணை முகமது ஹனிபா மைதீன் கூறியுள்ளார்.

அண்மையில் நெக்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முஹ்யித்தீன் பேசிய கூற்று தவறு என்பதை தாம் மறுக்கவில்லை; ஆயினும், அவர் அந்த அடக்குமுறை சட்டப் பிரிவின் கீழ் விசாரிப்பது பொருத்தமற்றது என்று அவர் விவரித்தார்.

அதோடு, அந்த விவகாரத்தால், மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்