Apr 24, 2026
Thisaigal NewsYouTube
விசாரிக்கப்படும் சட்டம் பொருத்தமற்றது
அரசியல்

விசாரிக்கப்படும் சட்டம் பொருத்தமற்றது

Share:

ஷா ஆலம் ,ஆகஸ்ட் 21-

பெரிக்கத்தான் நசியனால் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான் ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின்தேசத்துரோகச் சட்டம் 1948-இன் கீழ் விசாரிக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று பிரதமர் துறையின் சட்டப் பிரிவின் முன்னாள் துணை முகமது ஹனிபா மைதீன் கூறியுள்ளார்.

அண்மையில் நெக்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முஹ்யித்தீன் பேசிய கூற்று தவறு என்பதை தாம் மறுக்கவில்லை; ஆயினும், அவர் அந்த அடக்குமுறை சட்டப் பிரிவின் கீழ் விசாரிப்பது பொருத்தமற்றது என்று அவர் விவரித்தார்.

அதோடு, அந்த விவகாரத்தால், மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!