Mar 5, 2026
Thisaigal NewsYouTube
விசாரிக்கப்படும் சட்டம் பொருத்தமற்றது
அரசியல்

விசாரிக்கப்படும் சட்டம் பொருத்தமற்றது

Share:

ஷா ஆலம் ,ஆகஸ்ட் 21-

பெரிக்கத்தான் நசியனால் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான் ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின்தேசத்துரோகச் சட்டம் 1948-இன் கீழ் விசாரிக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று பிரதமர் துறையின் சட்டப் பிரிவின் முன்னாள் துணை முகமது ஹனிபா மைதீன் கூறியுள்ளார்.

அண்மையில் நெக்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முஹ்யித்தீன் பேசிய கூற்று தவறு என்பதை தாம் மறுக்கவில்லை; ஆயினும், அவர் அந்த அடக்குமுறை சட்டப் பிரிவின் கீழ் விசாரிப்பது பொருத்தமற்றது என்று அவர் விவரித்தார்.

அதோடு, அந்த விவகாரத்தால், மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு