Oct 21, 2025
Thisaigal NewsYouTube
கெடா மாநில சட்டமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படுகிறது
அரசியல்

கெடா மாநில சட்டமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படுகிறது

Share:

மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், கெடா மாநில சட்ட மன்றம் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, விஸ்மா டாருல் அமான்னில் கெடா மாநில மந்திர் பெசார், மாநில சுல்தான் சுல்தான் சலேஹுடின் சுல்தான் பட்லிஷாவை சந்தித்து, அவரது ஒப்புதலுக்கு இணங்க 14 வது தவணைக்கான கெடா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டது.

இவ்வாறு கலைக்கப்பட்டதன் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி அன்று பக்காத்தான் ஹராப்பானிடம் இருந்து மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றிய பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கத்தின் மூன்றாண்டு நிர்வாகம் முடிவுக்கு வந்தது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!