மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், கெடா மாநில சட்ட மன்றம் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, விஸ்மா டாருல் அமான்னில் கெடா மாநில மந்திர் பெசார், மாநில சுல்தான் சுல்தான் சலேஹுடின் சுல்தான் பட்லிஷாவை சந்தித்து, அவரது ஒப்புதலுக்கு இணங்க 14 வது தவணைக்கான கெடா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டது.
இவ்வாறு கலைக்கப்பட்டதன் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி அன்று பக்காத்தான் ஹராப்பானிடம் இருந்து மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றிய பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கத்தின் மூன்றாண்டு நிர்வாகம் முடிவுக்கு வந்தது.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


