Mar 6, 2026
Thisaigal NewsYouTube
SPRM  குற்றச்சாட்டுகளை மறுத்து உறுதியான அறிக்கையைத் வெளியிட்டுள்ளது
அரசியல்

SPRM குற்றச்சாட்டுகளை மறுத்து உறுதியான அறிக்கையைத் வெளியிட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 16 -

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் விசாரணையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹியின் தலையீடு இருப்பதாக கூறி அனைத்துலக செய்தி நிறுவனம், Bloomberg வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை பி.டி ஆர்.எம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அழைத்திருக்கிறது.

அதோடு, இதில் சம்பந்தப்பட்ட அந்த செய்தி நிறுவனத்தின் பிரதிறிதியையும், பி.டி ஆர்.எம் விசாரணைக்கு

SPRM தானே குற்றச்சாட்டுகளை மறுத்து உறுதியான அறிக்கையைத் தற்போது வெளியிட்டுள்ளது. ஏனெனில் நடந்தது நாடாளுமன்றம் உட்பட நான் வழங்கிய பொதுவான அறிவுறுத்தல். SPRM, LHDN, PDRM, சட்ட அமலாக்க முகமைகள் ஊழலை சகிப்புத்தன்மை இல்லாமல் தீர்க்கமாக எதிர்த்துப் போராட வேண்டும் என்று நான்

விரும்புகிறேன்,'

Bloomberg நிறுவனத்துக்கு எதிராக அரசாங்க மேற்கொள்ளவிருக்கும் சட்ட நடவடிக்கைத் தொடர்பில் மக்களவையில் பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார்

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை