Nov 1, 2025
Thisaigal NewsYouTube
SPRM  குற்றச்சாட்டுகளை மறுத்து உறுதியான அறிக்கையைத் வெளியிட்டுள்ளது
அரசியல்

SPRM குற்றச்சாட்டுகளை மறுத்து உறுதியான அறிக்கையைத் வெளியிட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 16 -

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் விசாரணையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹியின் தலையீடு இருப்பதாக கூறி அனைத்துலக செய்தி நிறுவனம், Bloomberg வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை பி.டி ஆர்.எம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அழைத்திருக்கிறது.

அதோடு, இதில் சம்பந்தப்பட்ட அந்த செய்தி நிறுவனத்தின் பிரதிறிதியையும், பி.டி ஆர்.எம் விசாரணைக்கு

SPRM தானே குற்றச்சாட்டுகளை மறுத்து உறுதியான அறிக்கையைத் தற்போது வெளியிட்டுள்ளது. ஏனெனில் நடந்தது நாடாளுமன்றம் உட்பட நான் வழங்கிய பொதுவான அறிவுறுத்தல். SPRM, LHDN, PDRM, சட்ட அமலாக்க முகமைகள் ஊழலை சகிப்புத்தன்மை இல்லாமல் தீர்க்கமாக எதிர்த்துப் போராட வேண்டும் என்று நான்

விரும்புகிறேன்,'

Bloomberg நிறுவனத்துக்கு எதிராக அரசாங்க மேற்கொள்ளவிருக்கும் சட்ட நடவடிக்கைத் தொடர்பில் மக்களவையில் பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார்

Related News

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!