May 13, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா தேர்தலில் புதிய ‘இயக்கம்’ - ஹம்ஸா ஜைனுதீன் அதிரடித் தகவல்
அரசியல்

மலாக்கா தேர்தலில் புதிய ‘இயக்கம்’ - ஹம்ஸா ஜைனுதீன் அதிரடித் தகவல்

Share:

எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஜைனுதீன், வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் தமது தலைமையிலான ஒரு புதிய அரசியல் இயக்கம் போட்டியிடும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

மலாக்காவில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் நிகழ்வில் பேசிய அவர், பெர்சத்து கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே தமக்கு ஆதரவு பெருகி வருவதாகக் கூறினார்.

மலாக்காவின் எதிர்காலத்திற்குத் தெளிவான தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் அவசியம் என்பதால், இந்தத் தேர்தலில் போட்டியிடுவது முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்தப் புதிய இயக்கம் குறித்த முழு விவரங்களையும் வெளியிட அவர் மறுத்துவிட்டார். புதிய கட்சியைப் பதிவு செய்வதை விட, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் ஏற்கனவே அங்கத்துவம் பெற்றுள்ள ஒரு கட்சியில் சேர்வதற்கே தாம் விரும்புவதாகவும் ஹம்ஸா ஜைனுதீன் தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி