நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம், வரும் ஜுன் 30 ஆம் தேதி கலைக்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் அமினுடீன் ஹருன் தெரிவித்துள்ளார். மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி துவான்கு முஹ்ரீஸ் துவான்கு முனாவீரிடம் விரைவில் தெரிவிக்கப்பட்டு, அனுமதி பெறப்படும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டுள்ளார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்


