நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம், வரும் ஜுன் 30 ஆம் தேதி கலைக்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் அமினுடீன் ஹருன் தெரிவித்துள்ளார். மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி துவான்கு முஹ்ரீஸ் துவான்கு முனாவீரிடம் விரைவில் தெரிவிக்கப்பட்டு, அனுமதி பெறப்படும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


