Mar 3, 2026
Thisaigal NewsYouTube
விசா காலம் நிறைவடைந்த பின்னும் நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் வலியுறுத்து
அரசியல்

விசா காலம் நிறைவடைந்த பின்னும் நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் வலியுறுத்து

Share:

விசா காலம் நிறைவடைந்த பின்னும் நாட்டை விட்டு வெளியேறாத சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென சுற்றுலா, கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவிற்குள் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும், வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கையும் சமநிலையில் இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சமநிலைப் பிரச்சினையானது பலமுறை முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தியோங் கிங் சிங், சுற்றுலா முகவர்கள் மூலமாக மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலிருந்து தனிப்பட்ட முறையிலும் பயணிகள் மலேசியாவிற்கு வருவதாகத் தெரிவித்தார்.

அவர்களில் அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் மீது, குடிநுழைவுத் துறை கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நேற்று தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.

Related News

ரமலான் மாதம் முழுவதும் சுங்கை பூலோவில் 7,000 நோன்பு கஞ்சி பொட்டலங்கள் விநியோகம் - டத்தோஶ்ரீ ரமணன்

ரமலான் மாதம் முழுவதும் சுங்கை பூலோவில் 7,000 நோன்பு கஞ்சி பொட்டலங்கள் விநியோகம் - டத்தோஶ்ரீ ரமணன்

மத்திய கிழக்கில் உள்ள மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - ஜம்ரி தகவல்

மத்திய கிழக்கில் உள்ள மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - ஜம்ரி தகவல்

சொஸ்மாவின் கீழ் 6 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் - மனித உரிமைகள் அமைப்பான சுவாராம் தகவல்

சொஸ்மாவின் கீழ் 6 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் - மனித உரிமைகள் அமைப்பான சுவாராம் தகவல்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: ஹம்ஸா ஸைனுடினுக்கு 13 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: ஹம்ஸா ஸைனுடினுக்கு 13 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்தம் தோல்வி

பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்தம் தோல்வி

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் வெறும் அவதூறு - ராட்ஸி ஜிடின் மறுப்பு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் வெறும் அவதூறு - ராட்ஸி ஜிடின் மறுப்பு