திரெங்கானு மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இல்லாத நிலையில் அரசாங்க சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களை எதிர்க்கட்சி சட்டம ன்ற உறுப்பினர்களாக நியமிக்கும்படி அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத்தலைவர் கைரி ஜமாலுடீன் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் நடைமுறைக்கு அப்பாற்பட்ட நிலையில் தேர்வு செய்யப்படும், அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்கள், திரெங்கானு சட்டமன்றம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய முடியும் என்று கைரி குறிப்பிட்டார்.
தவிர திரெங்கானு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இல்லையென்றாலும் பாஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கம் ஒரு பொறுப்புள்ள நிர்வாகமாக செயல்படுகிறது என்பதை நிரூபிப்பதற்கு நியமன எதிர்க்கட்சி உறுப்பினர்களை சட்டமன்றத்தில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும் என்று கைரி வலியுறுத்தினார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


