திரெங்கானு மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இல்லாத நிலையில் அரசாங்க சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களை எதிர்க்கட்சி சட்டம ன்ற உறுப்பினர்களாக நியமிக்கும்படி அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத்தலைவர் கைரி ஜமாலுடீன் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் நடைமுறைக்கு அப்பாற்பட்ட நிலையில் தேர்வு செய்யப்படும், அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்கள், திரெங்கானு சட்டமன்றம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய முடியும் என்று கைரி குறிப்பிட்டார்.
தவிர திரெங்கானு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இல்லையென்றாலும் பாஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கம் ஒரு பொறுப்புள்ள நிர்வாகமாக செயல்படுகிறது என்பதை நிரூபிப்பதற்கு நியமன எதிர்க்கட்சி உறுப்பினர்களை சட்டமன்றத்தில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும் என்று கைரி வலியுறுத்தினார்.

Related News

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு


