திரெங்கானு மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இல்லாத நிலையில் அரசாங்க சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களை எதிர்க்கட்சி சட்டம ன்ற உறுப்பினர்களாக நியமிக்கும்படி அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத்தலைவர் கைரி ஜமாலுடீன் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் நடைமுறைக்கு அப்பாற்பட்ட நிலையில் தேர்வு செய்யப்படும், அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்கள், திரெங்கானு சட்டமன்றம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய முடியும் என்று கைரி குறிப்பிட்டார்.
தவிர திரெங்கானு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இல்லையென்றாலும் பாஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கம் ஒரு பொறுப்புள்ள நிர்வாகமாக செயல்படுகிறது என்பதை நிரூபிப்பதற்கு நியமன எதிர்க்கட்சி உறுப்பினர்களை சட்டமன்றத்தில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும் என்று கைரி வலியுறுத்தினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


