Oct 23, 2025
Thisaigal NewsYouTube
நஜீப் ஆதரவு பேரணி நடத்தப்படுவதற்கு அனுமதியில்லை
அரசியல்

நஜீப் ஆதரவு பேரணி நடத்தப்படுவதற்கு அனுமதியில்லை

Share:

புத்ராஜெயா, ஜன.4-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு அதரவு தெரிவிக்கும் பேரணி நடத்தப்படுவதற்கு அனுமதியில்லை என்று போலீஸ் துறை அறிவித்துள்ளது. புத்ராஜெயா நீதித்துறை கட்டடத்திற்கு வெளியே நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த பேரணி குறித்து அதன் எற்பாட்டாளர்களிடம் இவ்விவகாரம் தெரிவிக்கப்பட்டு விட்டதாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அ யிடி ஷாம் முகமட் தெரிவித்தார்.

ஆதரவு பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்டு அதன் ஏற்பாட்டாளர்கள் கடந்த டிசம்பர் 31 விண்ணப்பத்தை சமர்ப்பித்து இருந்தனர். ஆனால், அந்த விண்ணப்பம் போலீஸ்துறையின் கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில் இல்லை என்று அவர் விளக்கினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!