Apr 23, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் ஆதரவு பேரணி நடத்தப்படுவதற்கு அனுமதியில்லை
அரசியல்

நஜீப் ஆதரவு பேரணி நடத்தப்படுவதற்கு அனுமதியில்லை

Share:

புத்ராஜெயா, ஜன.4-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு அதரவு தெரிவிக்கும் பேரணி நடத்தப்படுவதற்கு அனுமதியில்லை என்று போலீஸ் துறை அறிவித்துள்ளது. புத்ராஜெயா நீதித்துறை கட்டடத்திற்கு வெளியே நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த பேரணி குறித்து அதன் எற்பாட்டாளர்களிடம் இவ்விவகாரம் தெரிவிக்கப்பட்டு விட்டதாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அ யிடி ஷாம் முகமட் தெரிவித்தார்.

ஆதரவு பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்டு அதன் ஏற்பாட்டாளர்கள் கடந்த டிசம்பர் 31 விண்ணப்பத்தை சமர்ப்பித்து இருந்தனர். ஆனால், அந்த விண்ணப்பம் போலீஸ்துறையின் கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில் இல்லை என்று அவர் விளக்கினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!