Jun 27, 2026
Thisaigal NewsYouTube
நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்க்கிறார் முகைதீன்
அரசியல்

நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்க்கிறார் முகைதீன்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 27-

கிளந்தான், குவா மூசாங் செஷன்ஸ நீதிமன்றத்தில் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் இன்று குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின், நீதிமன்றத்தில் தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தல் முடிவுக்கு பின்னர் நாட்டின் பிரதமராகுவதற்கு 115 எம்.பி.க்களின் ஆதரவை தாம் பெற்றிருந்த போதிலும் இஸ்தானாவிற்கு மாமன்னர் தம்மை அழைக்கவில்லை என்று நெங்கிரிசட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முகைதீன் பேசியதாக கூறப்படுவது தொடர்பில் அவர் மீது தேச நிந்தனை சட்டம் பாய்ந்துள்ளது.

குற்றச்சாட்டை மறுத்து தாம் விசாரணை கோரிய போதிலும் தமக்கு நீதி கிடைக்கும் என்று குவா மூசாங் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் முகைதீன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்