Dec 21, 2025
Thisaigal NewsYouTube
நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்க்கிறார் முகைதீன்
அரசியல்

நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்க்கிறார் முகைதீன்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 27-

கிளந்தான், குவா மூசாங் செஷன்ஸ நீதிமன்றத்தில் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் இன்று குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின், நீதிமன்றத்தில் தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தல் முடிவுக்கு பின்னர் நாட்டின் பிரதமராகுவதற்கு 115 எம்.பி.க்களின் ஆதரவை தாம் பெற்றிருந்த போதிலும் இஸ்தானாவிற்கு மாமன்னர் தம்மை அழைக்கவில்லை என்று நெங்கிரிசட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முகைதீன் பேசியதாக கூறப்படுவது தொடர்பில் அவர் மீது தேச நிந்தனை சட்டம் பாய்ந்துள்ளது.

குற்றச்சாட்டை மறுத்து தாம் விசாரணை கோரிய போதிலும் தமக்கு நீதி கிடைக்கும் என்று குவா மூசாங் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் முகைதீன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்