Jun 27, 2026
Thisaigal NewsYouTube
STR ரொக்கப்பண உதவி நாளை வங்கி கணக்கில் சேர்க்கப்படும்
அரசியல்

STR ரொக்கப்பண உதவி நாளை வங்கி கணக்கில் சேர்க்கப்படும்

Share:

கோலாலம்பூர், நவ.6-


2024 ஆம் ஆண்டுக்கான STR ரொக்கப்பணப் உதவியில் கடைசி தவணைக்கான பணவாடா, நாடு முழுவதும் உள்ள 87 லட்சம் பேருக்கு நாளை வியாழக்கிழமை முதல் அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

கடைசி கட்ட STR நிதிக்காக அரசாங்கம் 3.4 பில்லியன் அல்லது 340 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர்தெரிவித்துள்ளார்

அதேவேளையில் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் SARA எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா ரொக்க நிதி உதவியை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ள வறிய நிலையை சாராத 80 லட்சம் பேருக்கு திங்கட்கிழமை முதல் வழக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்