Mar 6, 2026
Thisaigal NewsYouTube
STR ரொக்கப்பண உதவி நாளை வங்கி கணக்கில் சேர்க்கப்படும்
அரசியல்

STR ரொக்கப்பண உதவி நாளை வங்கி கணக்கில் சேர்க்கப்படும்

Share:

கோலாலம்பூர், நவ.6-


2024 ஆம் ஆண்டுக்கான STR ரொக்கப்பணப் உதவியில் கடைசி தவணைக்கான பணவாடா, நாடு முழுவதும் உள்ள 87 லட்சம் பேருக்கு நாளை வியாழக்கிழமை முதல் அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

கடைசி கட்ட STR நிதிக்காக அரசாங்கம் 3.4 பில்லியன் அல்லது 340 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர்தெரிவித்துள்ளார்

அதேவேளையில் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் SARA எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா ரொக்க நிதி உதவியை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ள வறிய நிலையை சாராத 80 லட்சம் பேருக்கு திங்கட்கிழமை முதல் வழக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி