Apr 23, 2026
Thisaigal NewsYouTube
STR ரொக்கப்பண உதவி நாளை வங்கி கணக்கில் சேர்க்கப்படும்
அரசியல்

STR ரொக்கப்பண உதவி நாளை வங்கி கணக்கில் சேர்க்கப்படும்

Share:

கோலாலம்பூர், நவ.6-


2024 ஆம் ஆண்டுக்கான STR ரொக்கப்பணப் உதவியில் கடைசி தவணைக்கான பணவாடா, நாடு முழுவதும் உள்ள 87 லட்சம் பேருக்கு நாளை வியாழக்கிழமை முதல் அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

கடைசி கட்ட STR நிதிக்காக அரசாங்கம் 3.4 பில்லியன் அல்லது 340 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர்தெரிவித்துள்ளார்

அதேவேளையில் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் SARA எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா ரொக்க நிதி உதவியை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ள வறிய நிலையை சாராத 80 லட்சம் பேருக்கு திங்கட்கிழமை முதல் வழக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!