Apr 23, 2026
Thisaigal NewsYouTube
போதுமான உணவு விநியோகம் உள்ளது
அரசியல்

போதுமான உணவு விநியோகம் உள்ளது

Share:

கோலாலம்பூர், டிச. 21-


வடகிழக்கு பருவமழையினால் பல்வேறு மாநிலங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, விளைச்சல்கள் பாதிக்கப்பட்ட போதிலும் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் அளவிற்கு நாட்டில் போதுமான உணவு விநியோகம் இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறைஅமைச்சசர் மகமட் சாபு தெரிவித்தார்.

ஆசியான் நாடுகளுடன் மலேசியா அணுக்கமான தொடர்பையும் நட்புறவையும் கொண்டு இருப்பதால் உணவு விநியோகம் பாதிக்கப்படும் பட்சத்தில் அந்த நாடுகளிலிருந்து உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்ய முடியும் என்று முகமட் சாபு குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!