Oct 19, 2025
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்களை ஒன்றுப்படுத்த பெரிக்காத்தான் நேஷனல் தவறிவிட்டது
அரசியல்

மலாய்க்காரர்களை ஒன்றுப்படுத்த பெரிக்காத்தான் நேஷனல் தவறிவிட்டது

Share:

கோலாலம்பூர், மே.23-

மலாய்க்காரர்களை அடிப்படையாகக் கொண்ட பெரிக்காத்தான் நேஷனல் கட்சி, நாட்டில் உள்ள மலாய்க்காரர்களை ஒன்றுப்படுத்தத் தவறிவிட்டதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

மலாய்க்காரர்களை ஒன்றுப்படுத்துவதற்கு மலாய்க்கார அரசியல் கட்சிகள் ஒன்று கூட, போதுமான ஆற்றலையும், வலிமையையும் கொண்டிருக்கவில்லை என்று நாட்டிற்கு இரண்டு முறை பிரதமராகப் பொறுப்பேற்ற துன் மகாதீர் குறிப்பிட்டார்.

மலாய்க்கார அரசியல் கட்சிகள், இந்த நாட்டில் உள்ள மலாய்க்காரர்களை ஒன்றுப்படுத்துவதை விட அந்தந்த கட்சிகள் தங்களுக்கு என்று சொந்த நலன் சார்ந்த திட்டங்களைக் கொண்டுள்ளன என்று துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!