Mar 4, 2026
Thisaigal NewsYouTube
தவணைக் காலம் முடியும் வரை பதவியில் இருப்பேன்
அரசியல்

தவணைக் காலம் முடியும் வரை பதவியில் இருப்பேன்

Share:

ஷா ஆலாம், நவம்பர்.25-

சிலாங்கூர் மந்திரி பெசார் என்ற முறையில் தனது பதவிக் காலம் நிறைவு பெறும் வரையில் அப்பொறுப்பில் இருக்கப் போவதாக டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.

அதே வேளையில் எஞ்சிய தவணைக் காலத்தை கழிக்கும் பட்சத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் எந்தவொரு மாற்றமும் செய்யப் போவதில்லை என்று அவர் உறுதி அளித்தார்.

சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸா தகுதியானவர் என்றும், தன்னுடைய இடத்தை அவருக்கு விட்டுக் கொடுக்கத் தயார் என்றும் அமிருடின் ஷாரி அண்மையில் அறிவித்தது பல்வேறு ஆருடங்களுக்கு வித்திட்டுள்ளது.

இந்நிலையில் தவணைக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் வரையில் அப்பதவியில் இருக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்