Aug 3, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தால் பாதிக்கப்படும் பள்ளிகளில் PdPR கற்றல் – கற்பித்தல் முறை
அரசியல்

வெள்ளத்தால் பாதிக்கப்படும் பள்ளிகளில் PdPR கற்றல் – கற்பித்தல் முறை

Share:

நிபோங் திபால், நவ. 16-


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், வீட்டில் இருந்தபடி கற்றல், கற்பித்தல் முறைக்கு வகை வழிவக்கும் PdPR முறையை மேற்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சசர் பாட்லினா சீடேக் அறிவித்துள்ளார்.

இதற்கான வழிகாட்டலை கல்வி அமைச்சு தற்போது தயாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள வேளையில் வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் மாற்றத் திட்டமாக மாணவர்களுக்கு PdPR கல்வி முறை அமல்படுத்தப்படும்.

எனினும் இந்த கல்வி முறையை அணுகுவதற்கு முன்னதாக வெள்ளப் பேரிடர் மேலாண்மைக் கழகம் வெளியிட்டுள்ள SOP வழிகாட்டல் பின்பற்றப்பட வேண்டும்.. குறிப்பாக, வெள்ளத்திற்கு முன்பு மற்றும் வெள்ளத்திற்கு பின்பு பள்ளி நிர்வாகம் எடுக்க வேண்டிய நடவடிக்கககள் அதில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்லினா சீடேக் விளக்கினார்.

பள்ளி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிகள் இந்த PdPR கல்வி முறை செயல்படுத்தப்படுத்தலாம் என்று பாட்லினா சீடேக் தெளிவுபடுத்தினார்.

Related News

மாநில அளவில் பிஎன்-பிஎச் கூட்டணி ஒப்பந்தம் இல்லை: அகமத் மஸ்லான் பரபரப்புத் தகவல்

மாநில அளவில் பிஎன்-பிஎச் கூட்டணி ஒப்பந்தம் இல்லை: அகமத் மஸ்லான் பரபரப்புத் தகவல்

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வாரிசான் கட்சி விலகுகிறதா? - பரவும் வதந்திக்கு பொதுச் செயலாளர் கண்டனம்

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வாரிசான் கட்சி விலகுகிறதா? - பரவும் வதந்திக்கு பொதுச் செயலாளர் கண்டனம்

பினாங்கு மாநில அரசாங்கத்தில் அம்னோ தொடருமா? – ஆகஸ்ட் 8 கூட்டத்தில் ஆலோசனை

பினாங்கு மாநில அரசாங்கத்தில் அம்னோ தொடருமா? – ஆகஸ்ட் 8 கூட்டத்தில் ஆலோசனை

திவால் சர்ச்சையில் சிக்கிய சட்டமன்ற உறுப்பினர்: சிலாங்கூரில் இடைத்தேர்தல் ஏற்படும் சூழல் குறித்து மந்திரி பெசார் விளக்கம்

திவால் சர்ச்சையில் சிக்கிய சட்டமன்ற உறுப்பினர்: சிலாங்கூரில் இடைத்தேர்தல் ஏற்படும் சூழல் குறித்து மந்திரி பெசார் விளக்கம்

மாநிலத் தேர்தல் பின்னடைவுகளால் அவசரமாக பொதுத்தேர்தல் நடத்த வேண்டாம் - அன்வாருக்கு பாசீர் கூடாங் எம்பி கோரிக்கை

மாநிலத் தேர்தல் பின்னடைவுகளால் அவசரமாக பொதுத்தேர்தல் நடத்த வேண்டாம் - அன்வாருக்கு பாசீர் கூடாங் எம்பி கோரிக்கை

"மாநிலத் தேர்தலுக்காக எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தைக்கு தயார்" – மலாக்கா முதலமைச்சர் அழைப்பு

"மாநிலத் தேர்தலுக்காக எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தைக்கு தயார்" – மலாக்கா முதலமைச்சர் அழைப்பு