Mar 30, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தால் பாதிக்கப்படும் பள்ளிகளில் PdPR கற்றல் – கற்பித்தல் முறை
அரசியல்

வெள்ளத்தால் பாதிக்கப்படும் பள்ளிகளில் PdPR கற்றல் – கற்பித்தல் முறை

Share:

நிபோங் திபால், நவ. 16-


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், வீட்டில் இருந்தபடி கற்றல், கற்பித்தல் முறைக்கு வகை வழிவக்கும் PdPR முறையை மேற்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சசர் பாட்லினா சீடேக் அறிவித்துள்ளார்.

இதற்கான வழிகாட்டலை கல்வி அமைச்சு தற்போது தயாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள வேளையில் வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் மாற்றத் திட்டமாக மாணவர்களுக்கு PdPR கல்வி முறை அமல்படுத்தப்படும்.

எனினும் இந்த கல்வி முறையை அணுகுவதற்கு முன்னதாக வெள்ளப் பேரிடர் மேலாண்மைக் கழகம் வெளியிட்டுள்ள SOP வழிகாட்டல் பின்பற்றப்பட வேண்டும்.. குறிப்பாக, வெள்ளத்திற்கு முன்பு மற்றும் வெள்ளத்திற்கு பின்பு பள்ளி நிர்வாகம் எடுக்க வேண்டிய நடவடிக்கககள் அதில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்லினா சீடேக் விளக்கினார்.

பள்ளி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிகள் இந்த PdPR கல்வி முறை செயல்படுத்தப்படுத்தலாம் என்று பாட்லினா சீடேக் தெளிவுபடுத்தினார்.

Related News

நூருல் இசா ராஜினாமா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பி.கே.ஆர்

நூருல் இசா ராஜினாமா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பி.கே.ஆர்

போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர ஈரான் விருப்பம் / அதிபர் பெசெஷ்கியன் – அன்வார் பேச்சுவார்த்தை

போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர ஈரான் விருப்பம் / அதிபர் பெசெஷ்கியன் – அன்வார் பேச்சுவார்த்தை

இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

மஇகா தலைமைத்துவத்தில் 95 விழுக்காட்டினர் பாரிசானுடன் தொடரவே விரும்புகின்றனர் - புவாட் ஜர்க்காஷி தகவல்

மஇகா தலைமைத்துவத்தில் 95 விழுக்காட்டினர் பாரிசானுடன் தொடரவே விரும்புகின்றனர் - புவாட் ஜர்க்காஷி தகவல்

மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தில் லெபனானையும் உள்ளடக்குமாறு மலேசியா வலியுறுத்து / பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தில் லெபனானையும் உள்ளடக்குமாறு மலேசியா வலியுறுத்து / பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்

"கூட்டணி மாற்றத்திற்கு முன் இந்திய சமுதாயத்தினரின் மனநிலையை மதிப்பீடு செய்வோம்" - எம்.சரவணன் தகவல்

"கூட்டணி மாற்றத்திற்கு முன் இந்திய சமுதாயத்தினரின் மனநிலையை மதிப்பீடு செய்வோம்" - எம்.சரவணன் தகவல்