Mar 5, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் கட்சிக்கு விசுவாசமாக இருப்போம் - நிக் நஸ்மி
அரசியல்

பிகேஆர் கட்சிக்கு விசுவாசமாக இருப்போம் - நிக் நஸ்மி

Share:

கோலாலம்பூர், மே.29-

அமைச்சர்கள் பதவி விலகினாலும், பிகேஆர் கட்சிக்குத் தாங்கள் தொடர்ந்து விசுவாசமாக இருப்போம் என நிக் நஸ்மி நிக் அஹ்மாட் உறுதிப்படுத்தியுள்ளார். அதே நேரம், சமூக ஊடகங்களில் பரவிய, 11 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்குத் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவார்கள் என்ற தகவலையும் அவர் மறுத்துள்ளார். பிகேஆர் உதவித் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, நிக் நஸ்மி இயற்கை வளங்கள், நிலைத்தன்மை அமைச்சர் பதவியில் இருந்தும், ரஃபிஸி ரம்லி பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்தும் விலகினர். மக்களாட்சிக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்