Oct 27, 2025
Thisaigal NewsYouTube
விளைவுகளை அரசாங்கம் கவனமாக ஆராயும்
அரசியல்

விளைவுகளை அரசாங்கம் கவனமாக ஆராயும்

Share:

புக்கிட் மெர்தாஜாம், ஜூன் 18-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மை நாடாளுமன்ற அதிகாரத்தின் கீழ் வைக்கும் பரிந்துரை தொடர்பில் அதன் விளைவுகளை அரசாங்கம் ஆராயும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இது தொடர்பாக எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுப்பதற்கு முன்னதாக இந்த உத்தேசப் பரிந்துரை தொடர்பில் சில கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவது தொடர்பாகவும் அரசாங்கம் மிக கவனமாக ஆராய வேண்டியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

எந்தவொரு முடிவாக இருந்தாலும் அது குறித்து முதலில் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று, இன்று பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம்-மில் ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி விருந்து நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை குறிப்பிட்டார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!