Apr 24, 2026
Thisaigal NewsYouTube
விளைவுகளை அரசாங்கம் கவனமாக ஆராயும்
அரசியல்

விளைவுகளை அரசாங்கம் கவனமாக ஆராயும்

Share:

புக்கிட் மெர்தாஜாம், ஜூன் 18-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மை நாடாளுமன்ற அதிகாரத்தின் கீழ் வைக்கும் பரிந்துரை தொடர்பில் அதன் விளைவுகளை அரசாங்கம் ஆராயும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இது தொடர்பாக எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுப்பதற்கு முன்னதாக இந்த உத்தேசப் பரிந்துரை தொடர்பில் சில கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவது தொடர்பாகவும் அரசாங்கம் மிக கவனமாக ஆராய வேண்டியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

எந்தவொரு முடிவாக இருந்தாலும் அது குறித்து முதலில் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று, இன்று பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம்-மில் ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி விருந்து நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

விளைவுகளை அரசாங்கம் கவனமாக ஆராயும் | Thisaigal News