Dec 22, 2025
Thisaigal NewsYouTube
விளைவுகளை அரசாங்கம் கவனமாக ஆராயும்
அரசியல்

விளைவுகளை அரசாங்கம் கவனமாக ஆராயும்

Share:

புக்கிட் மெர்தாஜாம், ஜூன் 18-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மை நாடாளுமன்ற அதிகாரத்தின் கீழ் வைக்கும் பரிந்துரை தொடர்பில் அதன் விளைவுகளை அரசாங்கம் ஆராயும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இது தொடர்பாக எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுப்பதற்கு முன்னதாக இந்த உத்தேசப் பரிந்துரை தொடர்பில் சில கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவது தொடர்பாகவும் அரசாங்கம் மிக கவனமாக ஆராய வேண்டியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

எந்தவொரு முடிவாக இருந்தாலும் அது குறித்து முதலில் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று, இன்று பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம்-மில் ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி விருந்து நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை குறிப்பிட்டார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்