Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

11 பில்லியன் ரிங்கிட் முதலீடு கவரப்பட்டுள்ளது

Share:

லண்டன், ஜன. 18-


பிரிட்டனுக்கு தாம் மேற்கொண்ட ஐந்து நாள் அலுவல் பயணத்தில் 11 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீடுகள் கவரப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி, இலக்கவியல் பொருளாதாரம் உட்பட பல்வேறு து றைகளுக்கான முதலீடுகளை மலேசியா கவர்ந்து இருப்பதாக இன்று லண்டனில் மலேசிய செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்ண்டவாறு கூறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஏற்றுமதிக்குரிய வாய்ப்புகள் பெறப்பட்டு இருப்பதையும் அவர் விளக்கினார். உபகரணங்கள், விமான உபரிபாகங்கள், தளவாடங்கள், உணவு மற்றும் பானம் என 500 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஏற்றுமதிக்கு வகை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!