Mar 12, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் இனி பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்ற உறுப்பினர் அல்ல: தகவல் கசிந்தது
அரசியல்

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் இனி பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்ற உறுப்பினர் அல்ல: தகவல் கசிந்தது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.26-

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதிய தலைவரை நியமிப்பதற்காக இந்த வாரம் நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்திற்கு, பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் அழைக்கப்படவில்லை. அவர் இப்போது அந்த உச்சமன்றத்தின் உறுப்பினராக இல்லாததே இதற்குக் காரணம் என கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து முகிதீன் யாசின் விலகினார். அந்தத் தருணத்திலிருந்தே அவர் உச்சமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

கூட்டணியின் விதிமுறைப்படி, ஒரு கட்சியின் தலைவர் என்பதாலேயே அவர் தானாகவே உச்சமன்ற உறுப்பினராகிவிட முடியாது. முகைதீன் யாசின் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை உச்சமன்றம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டியது இனி ஒரு நடைமுறைச் சடங்கு மட்டுமே என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்