Jan 26, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் இனி பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்ற உறுப்பினர் அல்ல: தகவல் கசிந்தது
அரசியல்

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் இனி பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்ற உறுப்பினர் அல்ல: தகவல் கசிந்தது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.26-

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதிய தலைவரை நியமிப்பதற்காக இந்த வாரம் நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்திற்கு, பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் அழைக்கப்படவில்லை. அவர் இப்போது அந்த உச்சமன்றத்தின் உறுப்பினராக இல்லாததே இதற்குக் காரணம் என கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து முகிதீன் யாசின் விலகினார். அந்தத் தருணத்திலிருந்தே அவர் உச்சமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

கூட்டணியின் விதிமுறைப்படி, ஒரு கட்சியின் தலைவர் என்பதாலேயே அவர் தானாகவே உச்சமன்ற உறுப்பினராகிவிட முடியாது. முகைதீன் யாசின் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை உச்சமன்றம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டியது இனி ஒரு நடைமுறைச் சடங்கு மட்டுமே என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

அரசியல் நிதி மசோதா: நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படலாம் - எம். குலசேகரன்

அரசியல் நிதி மசோதா: நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படலாம் - எம். குலசேகரன்

புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டம்: புறக்கணிக்கப்பட்டாரா முகைதீன் யாசின்?

புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டம்: புறக்கணிக்கப்பட்டாரா முகைதீன் யாசின்?

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "உங்களால் ஒரு முதல்வர் வேட்பாளரை அடையாளம் காட்ட முடியுமா?" – நம்பிக்கைக் கூட்டணிக்கு அம்னோ சவால்!

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "உங்களால் ஒரு முதல்வர் வேட்பாளரை அடையாளம் காட்ட முடியுமா?" – நம்பிக்கைக் கூட்டணிக்கு அம்னோ சவால்!

பெர்லிஸ் அரசியல் குழப்பம்: "நிர்வாகச் சிக்கலைத் தீர்க்கவே பரிந்துரைத்தோம், பாஸ் கட்சியில் தலையிடவில்லை" - பெர்சாத்து விளக்கம்!

பெர்லிஸ் அரசியல் குழப்பம்: "நிர்வாகச் சிக்கலைத் தீர்க்கவே பரிந்துரைத்தோம், பாஸ் கட்சியில் தலையிடவில்லை" - பெர்சாத்து விளக்கம்!

அனுமதி கிடைத்தும் பெரிக்காத்தான் நேஷனலில் இணைவது குறித்து ம.இ.கா ஆலோசிக்க முடிவு

அனுமதி கிடைத்தும் பெரிக்காத்தான் நேஷனலில் இணைவது குறித்து ம.இ.கா ஆலோசிக்க முடிவு

சபா இடைத்தேர்தலில் 36 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்புகள் தொடங்கின: 48,722 பதிவுச் செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்

சபா இடைத்தேர்தலில் 36 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்புகள் தொடங்கின: 48,722 பதிவுச் செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்