Mar 6, 2026
Thisaigal NewsYouTube
PEERS முறை கொண்டு வர இருப்பதாக கல்வி அமைச்சர் Fadhlina Sidek குறிப்பிட்டார்
அரசியல்

PEERS முறை கொண்டு வர இருப்பதாக கல்வி அமைச்சர் Fadhlina Sidek குறிப்பிட்டார்

Share:

நவம்பர்- 10

PEERS எனப்படும் மகப்பேறு மற்றும் சமூகக் கல்வி முறையை 2027 பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைக்க இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் திருமணமாகாத இளையோர் கர்ப்பச் சம்பவம் அதிகரிப்பதை சமாளிக்க இந்த PEERS முறை கொண்டு வர இருப்பதாக கல்வி அமைச்சர் Fadhlina Sidek குறிப்பிட்டார்.

சிறார் பள்ளி தொடங்கி இடைநிலைப் பள்ளி வரை பாடத்திட்டத்தில் இணைக்கப்படும் அந்த PEERS முறையால் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் அறிவுப்பூர்வமான முடிவுகளை தாங்கள் தங்கள் வாழ்க்கையில் எடுப்பதற்கான சுயகல்வியுடன் கொடுக்கப்பட உள்ளனர்.

இது தொடர்பான பிரச்சனையை கூர்ந்து கவனித்து, பெண்கள், குடும்பம், சமூகநல மேம்பாட்டு அமைச்சோடு இணைந்து செயல்படுவதை எப்போதும் தமது தரப்பு வரவேற்பதாக Fadhlina Sidek கூறினார். இதன் வாயிலாக, பாலியல் துன்புறுத்தல், பெண்களின் சுகாதாரம், சிறுவர்களுக்கான பாதுகாப்பு பற்றிய விவாதங்களை நடத்துவதில், அவ்வப்போது தொடர்ந்து வருவதாகக் கூறினார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி