Dec 22, 2025
Thisaigal NewsYouTube
Sungai Bakap இடைத் தேர்தலில் 60 விழுக்காட்டிற்குகூடுதலாக வாக்குப்பதிவு
அரசியல்

Sungai Bakap இடைத் தேர்தலில் 60 விழுக்காட்டிற்குகூடுதலாக வாக்குப்பதிவு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 6-

இன்று நடைபெற்று வரும் பினாங்கு, Sungai Bakap சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தல் வாக்களிப்பில் மாலை 5 மணி வரையில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிற்பகல் 3.30 மணியளவில் 51.32 விழுக்காடு பதிவாகியிருந்த வேளையில் மாலை 5 மணியளவில் 60 விழுக்காட்டிற்கும் கூடுதலாக பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையமான SPR தெரிவித்துள்ளது.

39 ஆயிரத்து 151 பதிவுப் பெற்ற வாக்காளர்களை கொண்டுள்ள இத்தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜூஹாரி அரிஃபினுக்கும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ஆபிதீன் இஸ்மாயிலுக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் முடிவு இன்றிரவு 9.30 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்