பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மஇகா சந்தித்து, பிரச்னைகளை எடுத்துரைக்கும் அளவிற்கு பாரிசான் நேஷனலின் நல்லிணக்கமான சூழ்நிலை இல்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை அக்கூட்டணியின் தலைவரும்,துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிம் ஹமிடி மறுத்துள்ளார்.
அம்னோவினால் மஇகா மிக மோசகமாக நடத்தப்படுவதாக கூறி, டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா பொறுப்பாளர்கள் நாளை புதன்கிழமை பிரதமர் அன்வாரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
எனினும் பாரிசான் நேஷனலில் ஓர் உறுப்புக்கட்சியாக விளங்கும் மஇகா, பிரதமர் அன்வாருடன் சந்திப்பு நடத்துவது வழக்கத்திற்கு மாறான நிகழ்வோ அல்லது அதிசயமோ அல்ல. அது வழக்கமான சந்திப்புதான் என்ற அகமட் ஜாஹிட் வர்ணித்தார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


