தேர்தல் அன்று வாக்காளர்கள் வாக்களிப்பு மையங்களுக்கு வரவும், அவர்கள் வீடு திரும்பவும் இலவச பேருந்துப் பயணத்தை வழங்கும் யோசனையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் ஏற்க இயலாது என்று அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் இத்தகைய இலவச பேருந்துப் பயணங்களை வாக்காளர்களுக்கு ஏற்பாடு செய்வது பல்வேறு ஐயங்களுக்கு இடம் அளிக்கிறது என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார். பேருந்து பயணத்தின் போது நமக்கு தெரியாத விஷயங்கள் நடக்கலாம். இதுபோன்று ஊழலுக்கு வித்திடக்கூடிய ஊழல் சமூகமாக மாறக்கூடாது. அது நடத்தால் ஊழல்வாதிகளே தலைவர்களாக வரக்கூடிய நிலை ஏற்படலாம் என்று அஸாம் பாக்கி நினைவுறுத்தினார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


