Dec 22, 2025
Thisaigal NewsYouTube
வாக்காளர்களுக்கு இலவச பேருந்து திட்டம் ஏற்க இயலாது
அரசியல்

வாக்காளர்களுக்கு இலவச பேருந்து திட்டம் ஏற்க இயலாது

Share:

தேர்தல் அன்று வாக்காளர்கள் வாக்களிப்பு மையங்களுக்கு வரவும், அவர்கள் வீடு திரும்பவும் இலவச பேருந்துப் பயணத்தை வழங்கும்​ யோசனையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் ஏற்க இயலாது என்று அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் இத்தகைய இலவச பேருந்துப் பயணங்களை வாக்காளர்களுக்கு ஏற்பாடு செய்வது பல்வேறு ஐயங்களுக்கு இடம் அளிக்கிறது என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார். பேருந்து பயணத்தின் போது நமக்கு தெரியாத விஷய​ங்கள் நடக்கலாம். இதுபோன்று ஊழலுக்கு வித்திடக்கூடிய ஊழல் சமூகமாக மாறக்கூடாது. அது நடத்தால் ஊழல்வாதிகளே தலைவர்களாக வரக்கூடிய நிலை ஏற்படலாம் என்று அஸாம் பாக்கி நினைவுறுத்தினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு