Dec 21, 2025
Thisaigal NewsYouTube
ஊழலை வேரறுக்க SPRM மிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
அரசியல்

ஊழலை வேரறுக்க SPRM மிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 18-

நாட்டின் சமூகவியல் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய லஞ்ச ஊழலை வேரறுப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM - மிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு SPRM- மிற்கு 338 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த வேளையில் 2025 பட்ஜெட்டில் 360 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related News

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ