Mar 6, 2026
Thisaigal NewsYouTube
ஊழலை வேரறுக்க SPRM மிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
அரசியல்

ஊழலை வேரறுக்க SPRM மிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 18-

நாட்டின் சமூகவியல் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய லஞ்ச ஊழலை வேரறுப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM - மிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு SPRM- மிற்கு 338 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த வேளையில் 2025 பட்ஜெட்டில் 360 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை