Mar 7, 2026
Thisaigal NewsYouTube
பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை போன்ற ஆவணங்களை இழந்திருந்தால், அவற்ற இலவசமாக மாற்றித் தரப்படும்
அரசியல்

பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை போன்ற ஆவணங்களை இழந்திருந்தால், அவற்ற இலவசமாக மாற்றித் தரப்படும்

Share:

டிசம்பர் – 01

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களின் பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை போன்ற ஆவணங்களை இழந்திருந்தால், அவற்ற இலவசமாக மாற்றித் தரப்படும் என தேசிய பதிவகத்தின் வாயிலாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வெள்ளப் பாதிப்பு குறைந்த பிறகு, தேசிய பதிவகத்தின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ஆவணங்களை மாற்றித் தருவார்கள் என அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தமது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது, நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு நிலவி வருகிறது. ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 377 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை