Dec 21, 2025
Thisaigal NewsYouTube
ஒரு சிறப்பு ஆய்வகத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது
அரசியல்

ஒரு சிறப்பு ஆய்வகத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது

Share:

நவ. 17-

நாடடில் மாணவர்களிடையே மருந்துப் பொருள் பயன்பாட்டை கண்டறிவதற்கான புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. சிறுநீர் பரிசோதனையின் மூலம் பாரம்பரிய மருந்துப் பொருட்கள் மட்டுமல்லாமல், மின்சிகரெட்டுகளில் உள்ள தடைசெய்யப்பட்ட பொருட்களையும் கண்டறிய முடியும் என்று உள்துறை அமைச்சர், Datuk Seri Saifuddin Nasution Ismail கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட மருந்துப் பொருள் தடுப்பு சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிறுவனத்தின் மீட்பு அதிகாரிகள் இதற்கானத் தொடக்கக் கட்டப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். குறிப்பாக, பள்ளி மாணவர்களிடையே பரவலாக பயன்படுத்தப்படும் மருந்துப் பொருட்கள் பாரம்பரிய வகைகளை விட செயற்கை வகைகளாக இருப்பதால், இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்றார்.

உள்துறை அமைச்சு, தடைசெய்யப்பட்டப் பொருட்களைப் பரிசோதிக்க ஒரு சிறப்பு ஆய்வகத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வகத்தின் மூலம் அனைத்து வகையான தடைசெய்யப்பட்டப் பொருட்களையும் போதைப் பொருட்களையும் துல்லியமாக கண்டறிய முடியும். மேலும், பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மத்தியில் இப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு புதிய பிரச்சாரத்தை அமைச்சு தொடங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்