Dec 22, 2025
Thisaigal NewsYouTube
இன்றிரவு மணி 9க்கு நேரலையில் உரையாற்றவுள்ளார், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அரசியல்

இன்றிரவு மணி 9க்கு நேரலையில் உரையாற்றவுள்ளார், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

Share:

கோலாலம்பூர், மே 21-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்றிரவு மணி 9க்கு, நாட்டு மக்களுக்கு நேரலையில் உரையை வழங்கவுள்ளார்.

உள்நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் பிரதமரின் உரை ஒளிப்பரப்படவுள்ளது.

அந்த நேரலை உரையை, அனைவரும் மறக்காமல் பார்க்கும்படி, பிரதமர் அவரது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இவ்வேளையில், சம்பந்தப்பட்ட நேரலையில் பிரதமர் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து, மலேசியர்களுக்கு விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்