Apr 24, 2026
Thisaigal NewsYouTube
இன்றிரவு மணி 9க்கு நேரலையில் உரையாற்றவுள்ளார், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அரசியல்

இன்றிரவு மணி 9க்கு நேரலையில் உரையாற்றவுள்ளார், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

Share:

கோலாலம்பூர், மே 21-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்றிரவு மணி 9க்கு, நாட்டு மக்களுக்கு நேரலையில் உரையை வழங்கவுள்ளார்.

உள்நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் பிரதமரின் உரை ஒளிப்பரப்படவுள்ளது.

அந்த நேரலை உரையை, அனைவரும் மறக்காமல் பார்க்கும்படி, பிரதமர் அவரது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இவ்வேளையில், சம்பந்தப்பட்ட நேரலையில் பிரதமர் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து, மலேசியர்களுக்கு விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!