Oct 27, 2025
Thisaigal NewsYouTube
இன்றிரவு மணி 9க்கு நேரலையில் உரையாற்றவுள்ளார், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அரசியல்

இன்றிரவு மணி 9க்கு நேரலையில் உரையாற்றவுள்ளார், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

Share:

கோலாலம்பூர், மே 21-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்றிரவு மணி 9க்கு, நாட்டு மக்களுக்கு நேரலையில் உரையை வழங்கவுள்ளார்.

உள்நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் பிரதமரின் உரை ஒளிப்பரப்படவுள்ளது.

அந்த நேரலை உரையை, அனைவரும் மறக்காமல் பார்க்கும்படி, பிரதமர் அவரது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இவ்வேளையில், சம்பந்தப்பட்ட நேரலையில் பிரதமர் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து, மலேசியர்களுக்கு விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!