Dec 22, 2025
Thisaigal NewsYouTube
மாமன்னரின் பிறந்த தினத்திற்கு பொது விடுமுறை
அரசியல்

மாமன்னரின் பிறந்த தினத்திற்கு பொது விடுமுறை

Share:

புத்ராஜெயா, மே 17 -

மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஜுன் 3 ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் மாமன்னரின் இவ்வாண்டுக்கான பிறந்த தின கொண்டாட்டம், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

மாமன்னரின் அரியணை விழா, வரும் ஜுலை 20 ஆம் தேதி நடைபெறவிருப்பதால் அவ்விழாவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிறந்த தின கொண்டாட்டம் செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்