Mar 30, 2026
Thisaigal NewsYouTube
பிற வேட்பாளர்கள் மீது வெறுப்புணர்வு வேண்டாம்
அரசியல்

பிற வேட்பாளர்கள் மீது வெறுப்புணர்வு வேண்டாம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே.15

பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத்தில் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள், பிரச்சாரத்தின் போது பிற வேட்பாளர்கள் மீது வெறுப்பைக் காட்டும் நோக்கில் செயல்பட வேண்டாம் என நினைவுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் தொடர்புப் பிரிவுத் தலைவர் டத்தோ பாஃமி பாஃட்சீல் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். பொதுத் தேர்தலின் போது எதிராளிகளை எதிர்கொள்வதில் ஒன்றாக ஒத்துழைக்கக் கட்சி உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் ஒவ்வொருவரும் அவசியமிக்கவர்கள். எனவே வெறுப்புணர்ச்சியைக் கைவிட்டு ஆரோக்கியமான முறையில் செயல்படுவது சிறந்தது என தொடர்புத்துறை அமைச்சருமான பாஃமி குறிப்பிட்டார்.

இவ்வேளையில் பிகேஆர் தேர்தல் முடிந்த பின் அரசாங்கத் தலைமைத்துவத்தில் எந்த மாற்றமும் இருக்காது என பிரதமர் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் பாஃமி தெரிவித்தார். பிகேஆர் மத்தியத் தலைமைத்துவ மன்றத்திற்கானத் தேர்தல் இம்மாதம் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

Related News

நூருல் இசா ராஜினாமா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பி.கே.ஆர்

நூருல் இசா ராஜினாமா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பி.கே.ஆர்

போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர ஈரான் விருப்பம் / அதிபர் பெசெஷ்கியன் – அன்வார் பேச்சுவார்த்தை

போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர ஈரான் விருப்பம் / அதிபர் பெசெஷ்கியன் – அன்வார் பேச்சுவார்த்தை

இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

மஇகா தலைமைத்துவத்தில் 95 விழுக்காட்டினர் பாரிசானுடன் தொடரவே விரும்புகின்றனர் - புவாட் ஜர்க்காஷி தகவல்

மஇகா தலைமைத்துவத்தில் 95 விழுக்காட்டினர் பாரிசானுடன் தொடரவே விரும்புகின்றனர் - புவாட் ஜர்க்காஷி தகவல்

மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தில் லெபனானையும் உள்ளடக்குமாறு மலேசியா வலியுறுத்து / பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தில் லெபனானையும் உள்ளடக்குமாறு மலேசியா வலியுறுத்து / பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்

"கூட்டணி மாற்றத்திற்கு முன் இந்திய சமுதாயத்தினரின் மனநிலையை மதிப்பீடு செய்வோம்" - எம்.சரவணன் தகவல்

"கூட்டணி மாற்றத்திற்கு முன் இந்திய சமுதாயத்தினரின் மனநிலையை மதிப்பீடு செய்வோம்" - எம்.சரவணன் தகவல்