Apr 24, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் சீன, தமிழ்ப் பள்ளிகள் மதிப்பளிக்கப்பட வேண்டும்
அரசியல்

நாட்டில் சீன, தமிழ்ப் பள்ளிகள் மதிப்பளிக்கப்பட வேண்டும்

Share:

இந்நாட்டில் தாய்மொழிப்பள்ளிகளான சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்து இருப்பதற்காக அதற்கு முன்னுரிமை வழங்கி இடமளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim கேட்டுக் கொண்டார்.

நீண்ட காலமாக மரபுரிமையாக இருந்து வரும் தாய்மொழிப்பள்ளிகள் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட செய்வதே சிறப்பு அம்சமாகும் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

நாட்டில் பல்வேறு இனங்கள் ஒன்றிணைந்து கல்வி மேற்கொள்வதற்காக தேசிய பள்ளிகள் இருந்த போதிலும், சீன மற்றும் தமிழ் பள்ளிகளில் மாணவர்கள் பயிலும் அமைப்பை நாம் மரபுரிமையாக பெற்றுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

காரணம், சில பகுதிகளில் மலாய் இனத்தவர்கள் 100 சதவீதம் இருக்கின்றனர். இன்னும் சில பகுதிகளில் சீன மற்றும் இந்தியர்கள் பெரும்பான்மை குடியேறியுள்ளனர்.

அதுவே ஒரு முதன்மை சான்றாகவும் தாய்மொழிப்பள்ளிகள் நாட்டில் தொடர்ந்து செயல்படுவதற்கு தகுதி பெற்றிருக்க முக்கிய காரணமாகும் என்று பிரதமர் மேலும் தகவலளித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!