Mar 5, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் சீன, தமிழ்ப் பள்ளிகள் மதிப்பளிக்கப்பட வேண்டும்
அரசியல்

நாட்டில் சீன, தமிழ்ப் பள்ளிகள் மதிப்பளிக்கப்பட வேண்டும்

Share:

இந்நாட்டில் தாய்மொழிப்பள்ளிகளான சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்து இருப்பதற்காக அதற்கு முன்னுரிமை வழங்கி இடமளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim கேட்டுக் கொண்டார்.

நீண்ட காலமாக மரபுரிமையாக இருந்து வரும் தாய்மொழிப்பள்ளிகள் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட செய்வதே சிறப்பு அம்சமாகும் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

நாட்டில் பல்வேறு இனங்கள் ஒன்றிணைந்து கல்வி மேற்கொள்வதற்காக தேசிய பள்ளிகள் இருந்த போதிலும், சீன மற்றும் தமிழ் பள்ளிகளில் மாணவர்கள் பயிலும் அமைப்பை நாம் மரபுரிமையாக பெற்றுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

காரணம், சில பகுதிகளில் மலாய் இனத்தவர்கள் 100 சதவீதம் இருக்கின்றனர். இன்னும் சில பகுதிகளில் சீன மற்றும் இந்தியர்கள் பெரும்பான்மை குடியேறியுள்ளனர்.

அதுவே ஒரு முதன்மை சான்றாகவும் தாய்மொழிப்பள்ளிகள் நாட்டில் தொடர்ந்து செயல்படுவதற்கு தகுதி பெற்றிருக்க முக்கிய காரணமாகும் என்று பிரதமர் மேலும் தகவலளித்தார்.

Related News

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு