Dec 22, 2025
Thisaigal NewsYouTube
நாட்டில் சீன, தமிழ்ப் பள்ளிகள் மதிப்பளிக்கப்பட வேண்டும்
அரசியல்

நாட்டில் சீன, தமிழ்ப் பள்ளிகள் மதிப்பளிக்கப்பட வேண்டும்

Share:

இந்நாட்டில் தாய்மொழிப்பள்ளிகளான சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்து இருப்பதற்காக அதற்கு முன்னுரிமை வழங்கி இடமளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim கேட்டுக் கொண்டார்.

நீண்ட காலமாக மரபுரிமையாக இருந்து வரும் தாய்மொழிப்பள்ளிகள் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட செய்வதே சிறப்பு அம்சமாகும் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

நாட்டில் பல்வேறு இனங்கள் ஒன்றிணைந்து கல்வி மேற்கொள்வதற்காக தேசிய பள்ளிகள் இருந்த போதிலும், சீன மற்றும் தமிழ் பள்ளிகளில் மாணவர்கள் பயிலும் அமைப்பை நாம் மரபுரிமையாக பெற்றுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

காரணம், சில பகுதிகளில் மலாய் இனத்தவர்கள் 100 சதவீதம் இருக்கின்றனர். இன்னும் சில பகுதிகளில் சீன மற்றும் இந்தியர்கள் பெரும்பான்மை குடியேறியுள்ளனர்.

அதுவே ஒரு முதன்மை சான்றாகவும் தாய்மொழிப்பள்ளிகள் நாட்டில் தொடர்ந்து செயல்படுவதற்கு தகுதி பெற்றிருக்க முக்கிய காரணமாகும் என்று பிரதமர் மேலும் தகவலளித்தார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்