Oct 27, 2025
Thisaigal NewsYouTube
நாட்டில் சீன, தமிழ்ப் பள்ளிகள் மதிப்பளிக்கப்பட வேண்டும்
அரசியல்

நாட்டில் சீன, தமிழ்ப் பள்ளிகள் மதிப்பளிக்கப்பட வேண்டும்

Share:

இந்நாட்டில் தாய்மொழிப்பள்ளிகளான சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்து இருப்பதற்காக அதற்கு முன்னுரிமை வழங்கி இடமளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim கேட்டுக் கொண்டார்.

நீண்ட காலமாக மரபுரிமையாக இருந்து வரும் தாய்மொழிப்பள்ளிகள் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட செய்வதே சிறப்பு அம்சமாகும் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

நாட்டில் பல்வேறு இனங்கள் ஒன்றிணைந்து கல்வி மேற்கொள்வதற்காக தேசிய பள்ளிகள் இருந்த போதிலும், சீன மற்றும் தமிழ் பள்ளிகளில் மாணவர்கள் பயிலும் அமைப்பை நாம் மரபுரிமையாக பெற்றுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

காரணம், சில பகுதிகளில் மலாய் இனத்தவர்கள் 100 சதவீதம் இருக்கின்றனர். இன்னும் சில பகுதிகளில் சீன மற்றும் இந்தியர்கள் பெரும்பான்மை குடியேறியுள்ளனர்.

அதுவே ஒரு முதன்மை சான்றாகவும் தாய்மொழிப்பள்ளிகள் நாட்டில் தொடர்ந்து செயல்படுவதற்கு தகுதி பெற்றிருக்க முக்கிய காரணமாகும் என்று பிரதமர் மேலும் தகவலளித்தார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!