Dec 21, 2025
Thisaigal NewsYouTube
ஆபத்து மிகுந்த சவாலை எதிர்கொள்கிறார்
அரசியல்

ஆபத்து மிகுந்த சவாலை எதிர்கொள்கிறார்

Share:

ஷா ஆலம், ஆகஸ்ட் 25-

பாலஸ்தீனப் பிரச்னைக்காக போராடுவதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேராபத்து நிறைந்த சூழலுக்கு தன்னை உட்படுத்திக்கொள்கிறார் என்று பெர்லிஸ் மாநில முப்தி முகமது அஸ்ரீ ஜைனுல் ஆபிதீன் கருத்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள பாலஸ்தீனர்களின் நலனுக்காக டத்தோஸ்ரீ அன்வார் போராடினாலும் அரசியல் ரீதியாக அவர் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளக்கூடும் என்று அந்த முப்தி குறிப்பிட்டுள்ளார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்