Jun 27, 2026
Thisaigal NewsYouTube
ஆபத்து மிகுந்த சவாலை எதிர்கொள்கிறார்
அரசியல்

ஆபத்து மிகுந்த சவாலை எதிர்கொள்கிறார்

Share:

ஷா ஆலம், ஆகஸ்ட் 25-

பாலஸ்தீனப் பிரச்னைக்காக போராடுவதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேராபத்து நிறைந்த சூழலுக்கு தன்னை உட்படுத்திக்கொள்கிறார் என்று பெர்லிஸ் மாநில முப்தி முகமது அஸ்ரீ ஜைனுல் ஆபிதீன் கருத்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள பாலஸ்தீனர்களின் நலனுக்காக டத்தோஸ்ரீ அன்வார் போராடினாலும் அரசியல் ரீதியாக அவர் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளக்கூடும் என்று அந்த முப்தி குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்