Mar 5, 2026
Thisaigal NewsYouTube
ஆபத்து மிகுந்த சவாலை எதிர்கொள்கிறார்
அரசியல்

ஆபத்து மிகுந்த சவாலை எதிர்கொள்கிறார்

Share:

ஷா ஆலம், ஆகஸ்ட் 25-

பாலஸ்தீனப் பிரச்னைக்காக போராடுவதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேராபத்து நிறைந்த சூழலுக்கு தன்னை உட்படுத்திக்கொள்கிறார் என்று பெர்லிஸ் மாநில முப்தி முகமது அஸ்ரீ ஜைனுல் ஆபிதீன் கருத்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள பாலஸ்தீனர்களின் நலனுக்காக டத்தோஸ்ரீ அன்வார் போராடினாலும் அரசியல் ரீதியாக அவர் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளக்கூடும் என்று அந்த முப்தி குறிப்பிட்டுள்ளார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு