Apr 23, 2026
Thisaigal NewsYouTube
15 ஆயிரம் வீடுகளை கட்டும் இலக்கை இது தாண்டியுள்ளது
அரசியல்

15 ஆயிரம் வீடுகளை கட்டும் இலக்கை இது தாண்டியுள்ளது

Share:

டிசம்பர் – 01

தேசிய வீட்டுவசதி நிறுவனம் SPNB வாயிலாக 23 ஆயிரம் RUMAH MESRA RAKYAT வீடுகளை வெற்றிகரமாக கட்டியுள்ளது என வீடமைப்பு, உள்ளாட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார். 12வது மலேசிய திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டுக்குள் 15 ஆயிரம் வீடுகளை கட்டும் இலக்கை இது தாண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தமது அமைச்சு ஒதுக்கிய 683 மில்லியன் ரிங்கிட் நிதியில் கூடுதலாக 8,000 வீடுகள் கட்டப்பட்டு 53 விழுக்காடு நிறைவடைந்துள்ளது என்றார்.

15,000 வீடுகளை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட செலவு 1.23 பில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில், கட்டப்பட்ட 23,000 வீடுகளின் மதிப்பு 1.92 பில்லியன் ரிங்கிட் ஆகும். 5 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய ஒதுக்கீடு என்பது, குறிப்பாக B40 தரப்புக்கு உயர்தர மலிவு வீடுகளை வழங்கும் மடானி அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என ஙா கோர் மிங் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு மட்டும், 3,500 வீடுகளை கட்டுவது இலக்காக இருந்தது, மேலும், SPNB 4,500 வீடுகளை கட்டி முடித்துள்ளது, இது 1,000 வீடுகள் அதிகரிப்பைக் காட்டுவதாக கோர் மிங் தெரிவித்தார்.

மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய மேலும் 5,400 வீடுகளைக் கட்ட தி SPNB திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாம் கூடுதல் நிதியுடன் மேலும் அதிகமான வீடுகள் கட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!