15 ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நெகிரிசெம்பிலான் சட்டமன்றம் வரும் ஜுலை முதல் தேதி சனிக்கிழமை கலைக்கப்படுவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ செரி அமினுடின் ஹாருன் அறிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை கலைப்பதற்கு மாநில சமஸ்தானாபதி துவான்கு முஹ்ரிஸ் இப்னி அல்மர்ஹும் துவான்கு முனாவிர் அனுமதி வழங்கியிருப்பதாக அமினுடின் ஹாருன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மாநில சமஸ்தானாபதியை இன்று காலையில் சந்தித்த போது மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கான பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்று அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
